தீவிரவாதிகளிடையே கடந்த
ஒரு மாத காலமாக
சண்டை நடைபெற்று வந்தது.
காஸா பகுதியில்
சென்ற
ஜூலை மாதம் 8-ஆம் தேதி முதல்
நிகழ்ந்த சண்டையில்
இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர்
உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில்,
காசா முனையில் இதுவரை 469 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளாதாக யுனிசெப் தெரிவித்துள்ளது. �காசா முனைப்பகுதியில் கடந்த 48 மணி நேரத்தில் மேலும் 9 குழைந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர். துரதிருஷ்டவசாமாக இஸ்ரேல் தாக்குதலில் பலியான குழந்தைகளின் எண்ணிக்கை 469 ஆக அதிகரித்துள்ளது. என்று ஐநா சிறுவர் நிதியகத்தின் மூத்த அதிகாரி தெரிவித்தார்.
காசா முனையில் இதுவரை 469 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளாதாக யுனிசெப் தெரிவித்துள்ளது. �காசா முனைப்பகுதியில் கடந்த 48 மணி நேரத்தில் மேலும் 9 குழைந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர். துரதிருஷ்டவசாமாக இஸ்ரேல் தாக்குதலில் பலியான குழந்தைகளின் எண்ணிக்கை 469 ஆக அதிகரித்துள்ளது. என்று ஐநா சிறுவர் நிதியகத்தின் மூத்த அதிகாரி தெரிவித்தார்.
0 Comments