தேசிய ஐக்கியத்திற்காக வடக்கில் உள்ள தமிழ் மக்களுக்கு தேவையான முழுமையான அதிகாரம் கிடைக்கும் வரை தான் அந்த போராட்டத்தை கைவிடப் போவதில்லை என அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.முல்லைத்தீவு மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து நடைபெற்ற தேர்தல்
பிரசாரங்களில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
பிரசாரங்களில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
0 Comments