Header Ads Widget

News Line

பொன்­டெரா நிறு­வ­னத்தின் நிறை­வேற்­ற­தி­காரி இரா­ஜி­னாமா

நியூ­ஸி­லாந்தை அடிப்­ப­டை­யாகக் கொண்­டி­யங்கும் பால்மா உற்­பத்தி நிறு­வ­ன­மான பொன்­டெ­ராவின் உயர்­மட்ட நிறை­வேற்­ற­தி­கா­ரி­யொ­ருவர் புதன்­கி­ழமை தனது பத­வியை இரா­ஜி­னாமா செய்­துள்ளார்.மேற்­படி நிறு­வ­னத்தால் உற்­பத்தி செய்­யப்­பட்ட பால்­மாக்­களில் டிசிடி என்ற இர­சா­யனம் கண்­டு­பி­டிக்­கப்­பட்­ட­தை­ய­டுத்து அந் நிறு­வ­னத்தின் பெய­ருக்கு உல­க­ளா­விய ரீதியில் அப­கீர்த்தி
ஏற்­பட்­டுள்­ள­ நி­லை­யி­லேயே பொன்­டெ­ராவின் பால் உற்­பத்­தி­க­ளுக்­கான முகாமைப் பணிப்­பா­ள­ரான காரி ரமனோ பதவி வில­கி­யுள்­ள­தாக மேற்­படி நிறு­வ­னத்தால் வெளி­யி­டப்­பட்­டுள்ள குறு­கிய அறிக்­கையில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.
அவ­ரது பதவி விலகல் உட­ன­டி­யாக நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டு­வ­தாக தெரி­வித்­துள்ள பொன்­டெரா, அவர் பதவிவில­கு­வ­தற்­கான காரணம் குறித்து எது­வித விமர்­ச­னத்­தையும் வெளி­யி­ட­வில்லை.
‘‘காரி தனது பதவிக் காலத்தில் கணி­ச­மான பங்­க­ளிப்பைச் செய்­துள்ளார். பொன்டெரா அவரது தீர்மானத்துக்கு கெளரவமளிக்கிறது’ என பொன்டெராவின் தலைமை நிறைவேற்றதிகாரி தியோ ஸ்பியறிங்ஸ் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments