
அறிவித்தது. மேலும் விரைவில் தேர்தல நடைபெற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அறிவித்துள்ளது.
இதனை தொடர்ந்து இடைக்கால அதிபராக எகிப்து நாட்டின் உச்சநீதிமன்ற நீதிபயான மகர் எல் பெஹய்ரி இடைக்கால அதிபராக பதவி வகிப்பார் என ராணுவ தளபதி அபடெல் அல் சிசி தெரிவித்துள்ளார் . முன்னதாக அதிபர் மோர்ஸியில் அமைச்சரவையில் அமைச்சர்களாக இருந்த நான்கு அமைச்சர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். மேலும் பதவி நீக்கம் செய்யப்பட்ட மோர்ஸி வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர் வெளிநாட்டிற்கு செல்வதை தடுக்கவும் தீவிர கண்காணிப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ராணுவ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments