Header Ads Widget

News Line

6/recent/ticker-posts

உயர்தரப்பரீட்சை : நான்கு வீதமான மாணவர்கள் சித்தியடையவில்லை: கல்வி அமைச்சர்

கல்விப்பொதுத் தராதர உயர்தரப்பரீட்டையில் இம்முறை 4 சதவீதமான மாணவர்கள் சித்தியடையவில்லை என்று கல்வியமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
2012 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற உயர்தர பரீட்சைக்கு தோற்றிய  2 இலட்சத்து 52 ஆயிரம் பேரில்  4 சதவீதமானோரே சித்தியடையவில்லை என சுட்டிக்காட்டியுள்ள  கல்வி அமைச்சர் கலைத்துறையை விடவும் ஏனைய மூன்று துறைகளிலும் மாணவர்கள் கூடுதலான கவனத்தை செலுத்தும் வகையில் மாணவர்களை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்துவருவதாகவும் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments