இங்கு கருத்து வெளியிட்ட களனி பல்கலைக்கழக வேந்தர் வெல்லம்பொல தேரர், இந்த நாட்டில் முஸ்லிம்கள் 8 வீதம் மட்டுமே வாழ்கின்றனர்.
ஆனால் 80 வீதமான பெளத்தர்களும் ஹலால் சான்றிதழ் பெற்ற உணவுப் பண்டங்களையே வாங்க வேண்டியுள்ளது.
ஹலால் சான்றிதழ் பெறுவதற்காக ஜம் இயத்துல் உலமா பணம் அறவிடுகின்றது. இதனை முஸ்லிம் தலைவர்கள் மீள் பரிசீலனை செய்ய வேண்டும்.
ஹலால் சான்றிதழ் பெறுவதற்காக ஜம் இயத்துல் உலமா பணம் அறவிடுகின்றது. இதனை முஸ்லிம் தலைவர்கள் மீள் பரிசீலனை செய்ய வேண்டும்.
முன்னாள்
சபாநாயகர் எம். எச். முஹம்மதை நாங்கள் மதிக்கின்றோம். அவரின் 60 வருட
அரசியல் வாழ்வில் பெளத்த மக்களுடன் ஐக்கியமாக வாழ்ந்தவர்.
அவரிடம்
இனவாதமோ மதவாதமோ இல்லை. அவருக்கு கடந்த 60 வருடகாலமாக பொரளைத் தொகுதியில்
உள்ள பௌத்தர்களே வாக்களித்து வந்தனர். அவர் பௌத்தர்களுக்கு சிறந்த
சேவைகளைச் செய்துள்ளார் என்றும் அவர் இங்கு மேலும் குறிப்பிட்டார்.
0 Comments