
மண் தோண்டும் நவீன எந்திரங்களுடன் 1000 மீட்புப்படையினர் சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்தனர். இதில் இறந்துபோன 42 பேரின் உடல்களை மீட்புப்படையினர் வெளியே எடுத்தனர். பலர் உயிருடன் மீட்கப்பட்டனர். மேலும் 40-க்கும் மேற்பட்டோர் இந்த சகதிக்குள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மீட்புப்பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
வரும் வாரங்களில் மேலும் கடுமையான மழையும் பனிப்பொழிவும் இருக்கும் என அரசு எச்சரித்துள்ளது. இதனால் அனைத்து அரசு எந்திரங்களும் தயாராக இருக்கவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது
0 Comments