Header Ads Widget

News Line

6/recent/ticker-posts

உடமைகளுடன் வீட்டை விட்டு வெளியேறினார் ஷிராணி

  உடமைகளுடன் வீட்டை விட்டு வெளியேறினார் ஷிராணி முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க கொழும்பு விஜயராம மாவத்தையிலுள்ள உள்ள அவரது உத்தியோக பூர்வ இல்லத்திலிருந்து வெளியேறினார்.
ஷிராணி பண்டாரநாயக்க தனது உடமைகளுடன்
உத்தியோக பூர்வ இல்லத்திலிருந்து சற்று முன்னர் வெளியேறியதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments