Header Ads Widget

News Line

6/recent/ticker-posts

குண்டுத் தாக்குதலில் 12 ஷியா முஸ்லிம்கள் பலி

 புனித நகர் குண்டுத் தாக்குதலில் 12 ஷியா முஸ்லிம்கள் பலிஈராக் தலைநகர் பாக்தாத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 12 ஷியா முஸ்லிம்கள் பலியாகியுள்ளனர்.
பாக்தாத்தில் உள்ள சமரா என்ற புனித நகருக்கு சென்ற ஷியா முஸ்லிம்களை குறிவைத்து இத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
இதேவேளை நேற்று நாடு ஈராக்கில் பல
இடங்களில் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
ஹில்லா என்னுமிடத்தில் ஷியா முஸ்லிம்கள் மீது நடந்த மற்றொரு தாக்குதலில் 4 பேர் பலியாகியுள்ளனர்.
சன்னி முஸ்லிம்களுக்கு எதிராக அரசு செயற்படுவதாக குற்றஞ் சுமத்தப்பட்டு தொடர் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.
கடந்த புதன்கிழமை (16) இடம்பெற்ற தாக்குதலில் 42 பேர் பலியானமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments