அரச வைத்தியசாலைகளின் தாதியர்கள் இன்று (19) காலை 7 மணி தொடக்கம் 24 மணிநேர அடையாள பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
சிலாபம், குளியாபிட்டி, நிக்கவெரட்டிய, லேடி ரிஜ்வே, காசல், டி சொயிசா
ஆகிய வைத்தியசாலை தாதியர்களை தவிர்ந்த ஏனைய அரச வைத்தியசாலை தாதியர்கள்
இவ்வாறு பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
0 Comments