கைது செய்யப்பட்ட நகௌலா பஸ்ஸெல்லி நகௌலா என்ற 55 வயது தயாரிப்பாளர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
குறித்த சந்தேகநபருக்கு பிணை வழங்க அமெரிக்க சமஷ்டி நீதிமன்ற நீதிபதி மறுப்பு தெரிவித்துள்ளார்.
சந்தேகநபருக்கு எதிராக உலக அளவில் எதிர்ப்பு கிளம்பியுள்ளதால் பிணை வழங்க முடியாதென தெரிவித்த நீதிபதி, அவரை சிறையில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
0 Comments