சித்திரவதை செய்யும் வகையில் 22 மாடுகளை ஏற்றிச் சென்ற ஐந்து சந்தேகநபர்கள்
கஹவத்தை - எல்லேவத்தை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
விசேட அதிரடிப்படை உடவலவ முகாம் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட சோதனையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களால் கொண்டு செல்லப்பட்ட மாடுகளின் பெறுமதி 7 லட்சம் என
தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்கென கஹவத்தை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
விசேட அதிரடிப்படை உடவலவ முகாம் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட சோதனையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களால் கொண்டு செல்லப்பட்ட மாடுகளின் பெறுமதி 7 லட்சம் என
தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்கென கஹவத்தை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
0 Comments