Header Ads Widget

News Line

6/recent/ticker-posts

என்னை முதலமைச்சராக நியமிக்காவிடின் 120 உறுப்பினர்கள் இராஜினமா செய்வர்: பேர்ட்டி


வடமத்திய மாகாணசபைக்கான முதலமைச்சராக தன்னை நியமிக்கப்படாதுவிடின் அநுராதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உள்ளூராட்சிமன்ற  உறுப்பினர்கள் 120 பேர் இராஜினமாச் செய்வார்களென வடமத்திய மாகாணசபையின் முன்னாள்  முதலமைச்சர் பேர்ட்டி பிரேமலால் திஸாநாயக்க தெரிவித்துள்ளார். IN

Post a Comment

0 Comments