தடுப்பூசியை பெற்றுக் கொள்வதற்காக மக்களுக்கு அழைப்பு விடுப்பதாகவும், குறித்த தடுப்பூசியை பெற்றுக் கொள்வதற்காக அவர்களிடம் கையொப்பம் பெற்றுக் கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தடுப்பூசியை பெற்றுக் கொள்வதற்காக வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் மக்களை தெரிவு செய்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
0 Comments