
இதன்படி செவ்வாய்க்கிழமை காலை 8.00 மணி தொடக்கம் வியாழக்கிழமை காலை 8.00 மணிவரை இந்நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
லியன்கஹவதுர, தெல்கஸ்லந்த, இகலகொனாகம, குருஅபேமுதுண, நாரம்பனாவ வீதி, ஒருதொட வீதி, உடகம உட்பட பல பிரதேசங்களிற்கான நீர் விநியோகம் இதன்போது தடைப்படவுள்ளது.
0 Comments