பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் அறுகப்பே பொலிஸார் இணைந்து இவர்களை கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர்கள் இறைச்சிக்காக 20 மாடுகளை எடுத்துச் சென்றுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக பொதுவில் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
0 Comments