இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேல் நான்கு பேர்கள் உயிரிழந்ததை அடுத்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 251 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதேவேளை, இலங்கைக்குள் இன்று மாத்திரம் 670 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து இலங்கைக்குள் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்து 899 ஆக உயர்ந்துள்ளது.

43747 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமாகியுள்ளனர்.

6905 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.